tag:blogger.com,1999:blog-6131465086298494855.post6882614807656499475..comments2023-05-03T15:34:22.399+04:00Comments on ஆனந்த வாசிப்பு: ``பத்து`` விஷயங்கள்பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6131465086298494855.post-54598982985535977332010-11-29T12:31:51.499+04:002010-11-29T12:31:51.499+04:00போட்டாச்சுங்க அப்பாஜி ... விடுப்பனுபவத்தை போட்டு க...போட்டாச்சுங்க அப்பாஜி ... விடுப்பனுபவத்தை போட்டு கடுப்பேத்தறதா நினைக்காதிங்க.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-52091435273305979662010-11-29T05:57:10.635+04:002010-11-29T05:57:10.635+04:00போடுங்க போடுங்க...போடுங்க போடுங்க...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-48232108324533046092010-11-28T23:04:28.740+04:002010-11-28T23:04:28.740+04:00நன்றி ஆதிரா....
வேலைக்கு பாலைக்குள் வந்திட்டா வேல...நன்றி ஆதிரா....<br /><br />வேலைக்கு பாலைக்குள் வந்திட்டா வேலை தீராது ...<br /> <br />நாளைக்குள் ஒரு பதிவு போட தயார் செய்து கொண்டிருக்கிறேன்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-61761691102533811442010-11-28T22:07:06.085+04:002010-11-28T22:07:06.085+04:00அடுத்த பதிவு எப்ப? என்ன பதமநாபன் வேலை அதிகமா?அடுத்த பதிவு எப்ப? என்ன பதமநாபன் வேலை அதிகமா?Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-78659974110606782062010-11-24T23:03:58.259+04:002010-11-24T23:03:58.259+04:00அப்பாஜி சொரண்டி எடுத்தமைக்கு நன்றி ...மெயிலிக்கவும...அப்பாஜி சொரண்டி எடுத்தமைக்கு நன்றி ...மெயிலிக்கவும் செய்யலாம்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-9900028729355285302010-11-24T17:09:49.441+04:002010-11-24T17:09:49.441+04:00உங்க இமெயில் வானவில்லந்து சொரண்டி எடுத்துக்கிட்டேன...உங்க இமெயில் வானவில்லந்து சொரண்டி எடுத்துக்கிட்டேன்... நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-36892810938454948462010-11-23T21:35:45.676+04:002010-11-23T21:35:45.676+04:00ஆமாம் சிவா... நார்மன் அவர்கள் அளித்த மேலாண்மை பயிற...ஆமாம் சிவா... நார்மன் அவர்கள் அளித்த மேலாண்மை பயிற்சிகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு எளிய முறையிலேயே இருக்கும்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-56500876872224410622010-11-23T19:57:54.728+04:002010-11-23T19:57:54.728+04:00Ver effective management thoughts pathma sir.Ver effective management thoughts pathma sir.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-13866246708316950012010-11-23T19:48:16.115+04:002010-11-23T19:48:16.115+04:00நலம் ..விசாரிப்பிற்கு நன்றி..எது திரும்புதல் என்றே...நலம் ..விசாரிப்பிற்கு நன்றி..எது திரும்புதல் என்றே எனக்கு தெரியாமல் போய் விட்டது இந்த அவசர உலகத்தில்.. கண்டிப்பாய் மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம் ...<br /> எனது முகவரி உங்கள் வலை ப்பூவில் உள்ளது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-85868986552379097202010-11-23T00:17:34.716+04:002010-11-23T00:17:34.716+04:00நலம் தானே நண்பரே? திரும்பி விட்டீர்களா? நாம் மின்ன...நலம் தானே நண்பரே? திரும்பி விட்டீர்களா? நாம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் அல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-37827470444850019382010-11-19T02:50:38.961+04:002010-11-19T02:50:38.961+04:00மிக்க நன்றி ஜெஸ்வந்தி...மிக்க நன்றி ஜெஸ்வந்தி...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-45769208597447212202010-11-17T17:59:33.946+04:002010-11-17T17:59:33.946+04:00நமக்கு ப்ளாக்கோமேனியா இருப்பது போல் ..அவர்களுக்கு ...நமக்கு ப்ளாக்கோமேனியா இருப்பது போல் ..அவர்களுக்கு ப்ளாக்கோஅலர்ஜி..அதை அப்படியே மெயிண்டைன் பண்ணவேண்டியதுதான்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-14145695131711817092010-11-14T18:18:51.376+04:002010-11-14T18:18:51.376+04:00இதுக்குத் தான் தமிழ் தெரியாதவங்களைக் கட்டிக்கணும்ன...இதுக்குத் தான் தமிழ் தெரியாதவங்களைக் கட்டிக்கணும்ன்றது (ஐ மீன் கல்யாணம்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-76671113213717884912010-11-12T22:54:47.139+04:002010-11-12T22:54:47.139+04:00படிக்காதவரை தில்...படித்தால் திக்.. அப்புறம் சம்சா...படிக்காதவரை தில்...படித்தால் திக்.. அப்புறம் சம்சாரம் சாஹரம்னு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியது தான்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-54773023803422942982010-11-12T17:01:14.634+04:002010-11-12T17:01:14.634+04:00என்ன... ரொம்ப தான் தில்லா பேசறீங்க.. சம்சாரத்துட்ட...என்ன... ரொம்ப தான் தில்லா பேசறீங்க.. சம்சாரத்துட்ட சொல்லிட்டு தானே இதை எழுதினீங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-6777211236010754292010-11-12T08:20:26.112+04:002010-11-12T08:20:26.112+04:00சொன்னா காண்டு ஆயிருவிங்க... இன்னமும் ஒரு வாரம் இரு...சொன்னா காண்டு ஆயிருவிங்க... இன்னமும் ஒரு வாரம் இருக்க போகிறேன் ..அடுத்தவெள்ளி பயணம்...<br /><br />கிராக்கி ரொம்ப கிராக்கி பண்ணுது...ஒன்னா சம்சாரம் இல்லன்னா மின்சாரம்..இருந்து கெடுப்பது ஒன்னு இல்லாமல் கெடுப்பது இன்னொன்னுபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-86611713866124817082010-11-12T07:42:49.468+04:002010-11-12T07:42:49.468+04:00இன்னும் இந்தியாவுல சுத்துறீங்களா.. தொழிலைப் பாக்கக...இன்னும் இந்தியாவுல சுத்துறீங்களா.. தொழிலைப் பாக்கக் கெளம்பியாச்சா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-1363712782940339532010-11-05T06:37:20.521+04:002010-11-05T06:37:20.521+04:00தீபாவளி வாழ்த்துக்கள்!தீபாவளி வாழ்த்துக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-49099055073660466382010-11-04T07:24:45.215+04:002010-11-04T07:24:45.215+04:00’’நம்மால் முடியும்’’ எனும் சொற்களே உற்சாகம் மிகுந்...’’நம்மால் முடியும்’’ எனும் சொற்களே உற்சாகம் மிகுந்தது ...<br /><br />இனிய நல் வாழ்த்துக்கள் ஆதிரா...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-40243596515326940102010-11-04T07:13:44.113+04:002010-11-04T07:13:44.113+04:00தாங்கள் கூறிய அறிவுரைப்படி முயற்சி செய்கிறேன் நண்ப...தாங்கள் கூறிய அறிவுரைப்படி முயற்சி செய்கிறேன் நண்பரே.. முடியும் முடியும் என்று ஏதோ ஒலி என் காதிலும் விழுவது போல் இருக்கிறதே.. ஊக்கத்திற்கு நன்றி.<br /><br />இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..தங்களுக்கும் தங்கள் சுற்றம் கிளைகளுக்கும் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் நன்பரே..<br /><br />மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-51352051109850600052010-10-27T18:43:07.493+04:002010-10-27T18:43:07.493+04:00அப்பாஜி....எண்ணையிலே மூணு மாதம் ஊறினா, மூணு வாரம் ...அப்பாஜி....எண்ணையிலே மூணு மாதம் ஊறினா, மூணு வாரம் போய் எண்ணையை காயவச்சுட்டு வர அனுப்புவாங்க.. அதுலயும் பாகுபாடு.. வெள்ளக்காரங்களை மாசமாசம் அனுப்பிச்சிருவாங்கா...<br /><br />புன்னகை மன்னன் படம் வந்தவுடனே இந்த சொல் அகராதி ஏறிருச்சிங்க..<br /><br />நகையே கவிதை அருமை.. நாம ரசிச்சுக்கலாம்..அங்க செல்லுபடி ஆவதில்லைபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-2225490653507563022010-10-27T16:05:53.146+04:002010-10-27T16:05:53.146+04:00சென்னையிலயா இருக்கீங்க, அடடா! ஒரு வார்த்தை சொல்லிய...சென்னையிலயா இருக்கீங்க, அடடா! ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதோ? (சீக்கிரமே பொறாமைப் பட்டிருக்கலாமேனு தான்). எஞ்சாய் பண்ணுங்க. இந்தாங்க என்னோட டிப்: 'நகைக்கு நகையேனடி, நகையே நகைதானடி'<br /><br />இளிச்ச வாயர் ஈக்வல் டூ புன்னகை மன்னனா? என்ன ஒரே போடா போடுறீங்க. இடக்கரடக்கல் வகையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-57465102018668253732010-10-27T03:01:08.803+04:002010-10-27T03:01:08.803+04:00@அப்பாவி தங்கமணி ..படித்ததிற்கும் நன்றிக்கும் நன்ற...@அப்பாவி தங்கமணி ..படித்ததிற்கும் நன்றிக்கும் நன்றி தங்கச்சி....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-29267373130320681442010-10-27T02:56:12.758+04:002010-10-27T02:56:12.758+04:00ஆர்.வி.எஸ் ..அப்புறம் நாலு ஜதையா?
இரண்டு ஜதைக்கே ஒ...ஆர்.வி.எஸ் ..அப்புறம் நாலு ஜதையா?<br />இரண்டு ஜதைக்கே ஒவர்டைம் போட்டு ஒட்டகம் மேய்க்க வேண்டியிருக்கு.<br /><br />ரொம்ப நாளா ஃபாலோயர் விட்ஜெட் உட்கார மாட்டேங்குது .. உங்கள மாதிரி விற்பன்னர்களின் உதவியை எதிர் பார்க்கிறேன்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-14807729138049536152010-10-27T02:49:12.261+04:002010-10-27T02:49:12.261+04:00நன்றி ஆர்.வி.எஸ் ..சுய முன்னேற்றசமாச்சாரங்கள் நூல்...நன்றி ஆர்.வி.எஸ் ..சுய முன்னேற்றசமாச்சாரங்கள் நூல் படிப்பில் மட்டும் கிடைக்காது.. பயிற்சியும் வேண்டும்.பிரச்சினைகள் வரும்பொழுது கற்ற பயிற்சியை பயன் படுத்தி பார்க்கவேண்டும்..<br /><br />//முப்பதிரெண்டையும் காண்பித்துக் கொண்டே இருப்போர் முப்போதும் POSITIVE ஆக இருக்கிறார்கள் தானே!//<br />என்றுமே புன்னகையோடு பிரச்சினைகளை எதிர்கொள்வது நிச்சயம் பாஸிட்டிவ் தான். என்ன..’’இளிச்சவாயர்’’ என்று அழகு தமிழிலும் ’’புன்னகை மன்னன்’’ என்று கொச்சை த்தமிழிலும் என்று சொல்லத்தான் செய்வார்கள்..அதையும் புன்னகையோடு எதிர் கொள்ளவேண்டியதுதான்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com