tag:blogger.com,1999:blog-6131465086298494855.post4941786252615231939..comments2023-05-03T15:34:22.399+04:00Comments on ஆனந்த வாசிப்பு: பாரதிஜெயந்திபத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comBlogger173125tag:blogger.com,1999:blog-6131465086298494855.post-84992550687299407952011-04-22T21:35:18.559+04:002011-04-22T21:35:18.559+04:00அன்பு அறிவன்... தத்துவ விசாரங்களை கேள்விகளாக அடுக்...அன்பு அறிவன்... தத்துவ விசாரங்களை கேள்விகளாக அடுக்கும் பாங்கை பாலகுமாரனுக்கு அப்புறம் உங்களிடம் காண்கிறேன்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-45944127678872814062011-04-21T08:17:09.959+04:002011-04-21T08:17:09.959+04:00@ தக்குடு
அப்பாதுரை சாரின் கேள்வி பொருள் பொதிந்தது...@ தக்குடு<br />அப்பாதுரை சாரின் கேள்வி பொருள் பொதிந்தது.<br /><br />இதில் விவாதம் கூடும் போது சமத்கிருதம்,தமிழ் இரண்டின் மொழி வழியாகப் பல விவாதங்கள் வந்தாக வேண்டும்.<br /><br />அதோடு தமிழ் தெரிந்தவர்கள் எத்தனை பேர் திருப்புகழ் படிக்கிறார்கள் என்ற கேள்வியின் தளத்திலும் விவாதம் செல்ல வேண்டும்.<br /><br />உண்மையில் கடவுள் சிவனா,விஷ்ணுவா,கிருஷ்ணனா,கணபதியா,முருகனா,அம்பிகையா போன்ற கேள்விகள் வர வேண்டும்..<br /><br />அத்தனை பேரும் கடவுள்களா எனில் எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் என்ற கேள்வி வரவேண்டும்...<br /><br />அல்லது இத்தனை கடவுள்களும் இல்லாத வேறு ஒன்றுதான் கடவுள் என்றால் அது என்ன என்ற கேள்வியும்,பின் ஏன் இத்தனை கடவுள் வடிவங்கள் என்ற கேள்வியும் வர வேண்டும்...<br /><br />ஒருவழியாக கடவுள் இன்னதுதான் என்று தெளிந்தால்,ஏன் கடவுளை வழிபடவேண்டும் என்ற பொருள் வரவேண்டும்...<br /><br />வழிபடா விட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்ற பயம் காரணமா,அதுதான் பய'பக்தியா என்ற கேள்வி வர வேண்டும்...<br /><br />வழிபடாதவர்கள் இழப்பது என்ன,வழிபடுபவர்கள் பெறுவது என்ன என்ற விசாரம் வர வேண்டும்...<br /><br />இவை அத்தனையிலும் தெளிந்து நிற்பது என்ன என்பது தெரியும் போது,அது அதுதானா என்பதற்கான அறிவும்,தெளிவும் கிடைக்க நமக்கு அருள் வேண்டும்...<br /><br />அதனால்தான் அவனருளாலே அவன்தாள் வணங்கி'ப் பாடிய காரணம் புரிய வேணும்....<br /><br />எத்தனை இருக்கிறது,ஒரு பதிவில் சாத்தியமா ? !<br /><br />:))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-82511864151274620892011-04-20T21:40:52.521+04:002011-04-20T21:40:52.521+04:00ரொம்ப சரி தக்குடு...நன்றி..
அறிவுப்பூர்வமான கருத்...ரொம்ப சரி தக்குடு...நன்றி..<br /><br />அறிவுப்பூர்வமான கருத்துக்களுக்கு தளமாக இருப்பதில் ஆனந்த வாசிப்பு ஆனந்தம் கொள்கிறது....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-52327621226749368952011-04-20T21:12:10.389+04:002011-04-20T21:12:10.389+04:00@ அறிவன் சார் - இப்பவும் ஒன்னும் தாமதம் ஆகலை சார்,...@ அறிவன் சார் - இப்பவும் ஒன்னும் தாமதம் ஆகலை சார், நல்ல விஷயங்கள் பத்தி எப்ப வேணும்னாலும்,எவ்ளோ வேணும்னாலும் நாம பேசிக்கலாம். ஆனந்த வாசிப்புல இன்னும் கொஞ்சம் உரிமையோட பேசிக்கலாம் அவ்ளோதான் வித்தியாசம்!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-57714214924861406782011-04-20T20:38:08.921+04:002011-04-20T20:38:08.921+04:00நல்வரவு அறிவன்...
மோகன்ஜி அவர்களின் பதிவில், அப்...நல்வரவு அறிவன்...<br /><br />மோகன்ஜி அவர்களின் பதிவில், அப்பாதுரை அவர்களின் பதில்களை பார்த்ததும் அவர்க்கு சரியான இணையான உங்களின் அறிவான விவாதம் கண்டு மெய்மறந்தேன்.. இங்கு அப்பாதுரைக்கு சரியாக ஈடு கொடுக்கமுடியாவிட்டாலும், பெரிய மனதோடு அவர் தானே இறங்கி விவாதத்தை சீராக கொண்டு சென்றார்..<br /><br />நமக்கென அருமையான நசிவெண்பா எனும் அருமையான களமைத்திருக்கிறார் ..அங்கு தொடரலாம்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-17130883891149382382011-04-20T19:24:23.195+04:002011-04-20T19:24:23.195+04:00||RVS பின்னூட்டத்தைப் படிச்சதும் ஒரு சந்தேகம்: ஒரு...||RVS பின்னூட்டத்தைப் படிச்சதும் ஒரு சந்தேகம்: ஒரு வேளை தெய்வம் நம்மிடம் வடமொழியில் பேசிக்கொண்டிருக்கிறதோ, நாம் தான் புரியாமல் இருக்கிறோமோ? ||<br /><br />அடேயப்பா..எவ்வளவு பெரிய த்ரெட்..<br /><br />ஒரு பாரதி நினைவுப் பதிவில் ஆன்மிகம்,கடவுள் பற்றிய பல அலசல்கள்...<br /><br />ஆனால் அப்பா சாரின் மேற் கண்ட கமெண்ட் வாய் விட்டுச் சிரிக்க வைத்து விட்டது..<br /><br />உண்மையில் சிந்தனைக்கு உரியதுதான் இது.<br /><br />அப்பா சார்,உங்கள் வலை மனையில் படிக்க நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்..நன்னி.<br /><br />இப்போதைக்குப் போதும்,நானும் ஒரு பாட்டம் துவங்கினால் பேஜாராகி விடும்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-17893905439306088432010-12-31T18:43:47.289+04:002010-12-31T18:43:47.289+04:00வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீ..உங்களுக்கும் உங்கள்...வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும், எங்கள் பிளாக்காருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-51606719014553392322010-12-31T18:42:18.388+04:002010-12-31T18:42:18.388+04:00வாழ்த்திற்கு மிக்க நன்றி ஆதிரா..உங்களுக்கும் உங்கள...வாழ்த்திற்கு மிக்க நன்றி ஆதிரா..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-91581092381993026482010-12-31T18:26:22.165+04:002010-12-31T18:26:22.165+04:00பத்மநாபன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும...பத்மநாபன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-60952880560709770622010-12-31T16:54:18.181+04:002010-12-31T16:54:18.181+04:00இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.
இந்...இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி. <br /><br />இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-48626248127465840452010-12-31T16:26:31.438+04:002010-12-31T16:26:31.438+04:00தக்குடு ...ஒன்னும் வேண்டாம் ஞாபகம் வச்சுட்டு மண்...தக்குடு ...ஒன்னும் வேண்டாம் ஞாபகம் வச்சுட்டு மண்டபத்துல உள்ள விட கையோ கண்ணோ அசைச்சா போதும்...<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-87579894372137088362010-12-31T15:58:38.318+04:002010-12-31T15:58:38.318+04:00@ பத்பனாபன் அண்ணா & LK பாஸ் - உங்க ரெண்டு பேரு...@ பத்பனாபன் அண்ணா & LK பாஸ் - உங்க ரெண்டு பேருக்கும் இப்ப என்ன வேணும்? ..:P அரைடிக்கெட்டை எல்லாம் பெரிய ஆள் ஆக்கி விட்டுண்டு!!..:) உங்களோட நல்ல வார்த்தைகளுக்கு நன்றி!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-78731667768816435192010-12-31T12:08:55.064+04:002010-12-31T12:08:55.064+04:00எல் . கே .. வரும் கருத்துரைகளனைத்தும் வெளியிட்டுவ...எல் . கே .. வரும் கருத்துரைகளனைத்தும் வெளியிட்டுவிட்டேனே ...எனக்கு வருபவைகள் குறைவான எண்ணிக்கைகள் தான் ,,,என்னுடைய முன்று மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அலர்ட் வரும்.. பார்த்தவுடன் பப்ளிஷ்தான் ... இரண்டுமுறை செம்மொழி கருத்துரை வந்ததால் , ...ஓரு ஸ்டேஜ் க்குமேல் செம்மொழி அலர்ஜி ஆகிவிட்டது அதனால் தான் கமென்ட் மாடரஷன் வைத்துள்ளேன் .. வழியில் எங்காவது மாட்டியிருக்கும் .. மிஸ் ஆனதில் எனக்கும் வருத்தம்..<br /><br />மந்திரங்களை பற்றிய விளக்கத்திற்கு நன்றி எல்.கே ..<br /><br />மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று சொல்வார்கள்..<br /><br />செம்மையாகும் வரை இந்த கருவிகள் நிச்சயம் தேவை ..<br /><br />சஹஸ்ரநாமம் கேட்பதிலும் சொல்வதிலும் கிடைக்கும் மன நிம்மதி எனக்கு வேறு கருவிகளில் கிடைப்பதில்லை..வடமொழி தென்மொழி பாகுபாடு உணர்வெல்லாம் அப்பொழுது வருவதில்லை <br /> உச்சரிப்பு சுத்தம் தவிர அர்த்தெமெல்லாம் அதிகம் தெரிந்த கொள்ள முயலவில்லை அர்த்தம் தெரிந்தால் இன்னமும் ஆர்வம் கூடும்<br /><br />//தக்குடு ஒரு ஆன்மீக பெட்டகம்// மிக உண்மை...நட்பை பராமரித்துக் கொள்ளவேண்டும்..பிற்காலத்தில் பெரிய பெரிய ஆடிட்டோரியங்களில் ஒரு<br />கார்னரில் நின்று ஆன்மீகம் கேட்க இடம் கிடைக்கும் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-40668692930383541732010-12-31T07:22:13.992+04:002010-12-31T07:22:13.992+04:00அன்பின் அப்பாதுரை,
ஆஸ்தீகத்தின் துணை இல்லாமல் தேடல...அன்பின் அப்பாதுரை,<br />ஆஸ்தீகத்தின் துணை இல்லாமல் தேடல் என்பது பலருக்கும் கை கூடாது. மிகக் கடினமான நிலை. தேடலுக்கு ஒரு கருவியாக நாம் அதைக் கொள்ள வேண்டும். <br /><br />மந்திரங்களின் உண்மையான அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன பிரச்சனை ? உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே (சுலோகங்களின் அர்த்தம் ). எனக்கு வந்த சந்தேகங்களை என் தாத்தா/பாட்டி இருவரிடமும் கேட்டுத் தெளிந்து கொண்டேன்(அவர்கள் இருந்த வரை ) இப்பொழுதும் எனக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம் தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது தோடகாஷ்டகம். <br /><br />உங்கள் அனைவருக்கும் நன்றி. மிக அருமையான விவாதம். இந்த மாதிரி தெளிந்த விவாதத்தை வெகு நாளுக்குப் பிறகு இன்றுதான் வலைப்பூக்களில் காண்கிறேன். <br /><br />தக்குடு ஒரு ஆன்மீக பெட்டகம்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-10223161087304096812010-12-31T07:21:59.001+04:002010-12-31T07:21:59.001+04:00@padmanaaban
nan potta comment enga?@padmanaaban<br /><br />nan potta comment enga?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-5317699176102802472010-12-31T05:52:15.395+04:002010-12-31T05:52:15.395+04:00மிக்க நன்றி ஜீ... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வ...மிக்க நன்றி ஜீ... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-73649133669202533072010-12-30T22:55:17.521+04:002010-12-30T22:55:17.521+04:00இப்ப உங்க பதிவு இன்ட்லில பிரபலமாகுது ஒக்கே! :-)
ha...இப்ப உங்க பதிவு இன்ட்லில பிரபலமாகுது ஒக்கே! :-)<br />happy new year!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-35492664667777644752010-12-28T13:03:50.137+04:002010-12-28T13:03:50.137+04:00இலன் , உளன் தாண்டிய நிலை பெற வேண்டும் எனது கடவுள...இலன் , உளன் தாண்டிய நிலை பெற வேண்டும் எனது கடவுளும் நானும் 1,2,3 பதிவிலே கோடுகாட்டி விட்டு , இலனுக்கு போகாமல் உளனிலேயே இருக்கிறேன் ...<br /><br />இலனும் ,உளனும் அடுத்ததளத்திற்கு செல்லும் பாதைகள்... <br /><br />பரிணாமம் பாதை வகுக்கும் பணியை எடுத்துக்கொண்டதால் ஒவ்வொருவரின் பாதையும் ப்ரத்யேகமாகவே உள்ளது<br /><br />உளனின் கட்டுப்பாடு சிலருக்கு எரிச்சலாக இருக்கலாம் இலனின் சுதந்திரம் இனிமையாக இருக்கலாம் ..இல்லை இது அப்படியே 180 பாகை மாறி இருக்கலாம். <br /><br />இலன்...உளன்... உண்மை <br /><br />உளன் ..இலன்....உண்மை இரண்டில் எது சிறந்த வழி என்பது அவரவர் பரிணாம செறிவைப்பொறுத்தது... சேருமிடம் ஒன்றுதான் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-57580349191692350812010-12-28T12:50:31.868+04:002010-12-28T12:50:31.868+04:00மிக்க நன்றி அப்பாதுரை ( நீங்க விரும்பியபடியே ).. ...மிக்க நன்றி அப்பாதுரை ( நீங்க விரும்பியபடியே ).. <br /><br />உங்க கருத்தாடலினால்தான் இவ்வளவு கருத்துக்கள் நிரம்பியது. <br /><br />இலன் எனில் இலன் <br />உளன் எனில் உளன்<br /><br />(எடுத்து கொடுத்த வாத்தியாருக்கு நன்றி..)<br /><br />எல்லாம் இலனாவர்கள் என்பது உங்களை போன்றவர்களின் நம்பிக்கை.<br /><br />எல்லாம் உளன் உணர்வார்கள் என்பது எங்களை போன்றவர்களின் நம்பிக்கை.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-35459197955536059682010-12-27T23:19:15.164+04:002010-12-27T23:19:15.164+04:00கேக் உதாரணம் நன்றாக இருக்கிறது.. ஆஸ்திகத்தில் ஆழமா...கேக் உதாரணம் நன்றாக இருக்கிறது.. ஆஸ்திகத்தில் ஆழமாகப் போனால் சிதம்பர ரகசியம் தான் பத்மநாபன்.. அடிப்படையிலேயே கோளாறு வந்து விடுகிறது - இது என் அனுபவம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-12750175900724406792010-12-27T23:13:58.500+04:002010-12-27T23:13:58.500+04:00//இந்த உலகின் பிறப்பு இறப்புகளைக் கவனிக்க...//
கீ...//இந்த உலகின் பிறப்பு இறப்புகளைக் கவனிக்க...//<br /><br />கீதா, அடடே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-47403606054449127302010-12-27T23:11:18.197+04:002010-12-27T23:11:18.197+04:00சுதந்திரமா சோம்பேறித்தனமா - பொங்கலுக்கு பட்டிமன்றம...சுதந்திரமா சோம்பேறித்தனமா - பொங்கலுக்கு பட்டிமன்றம் வச்சுடலாம் ஸ்ரீராம். பத்மநாபன் பிளாக் பின்னூட்டத்துலயே நீண்டு போயிட்டிருக்குது. உங்கள் பிளாக்குல வேணா போட்டுறுங்க. சோம்பல் கட்சி சார்பா நான் ரெடி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-88750965446729927512010-12-27T23:08:56.582+04:002010-12-27T23:08:56.582+04:00possessiveness is a sign of insecurity. பாரதி inse...possessiveness is a sign of insecurity. பாரதி insecure என்று தோன்றவில்லை. <br /><br />வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் காட்டுவது புதிதொன்றுமில்லை. வீட்டில் நடந்தது அவர் சொந்தப் பிரச்சினை - இரண்டு பக்கமும் தெரியாமல் விவரம் சொல்வது முறையில்லை என்றாலும், பாரதியின் வெளிப்பக்கம் ஒரு ஆதர்சம் என்பதால் அவர் சரியாக நடந்து கொண்டிருக்கலாம். பேச்சே வராமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வீட்டுப் பாத்திரத்தைத் தூக்கி எறிவது - பரமனே செய்திருக்கும் பொழுது - அடடே, பெண்கள் கடவுளை நம்புவதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-79722651236233789502010-12-27T12:58:13.379+04:002010-12-27T12:58:13.379+04:00வாங்க கீதா மேடம்.. பாரதியின் பெயரில் ஒரு கருத்தரங்...வாங்க கீதா மேடம்.. பாரதியின் பெயரில் ஒரு கருத்தரங்கம் அமைந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. <br /><br />ஒரு நல்ல கருத்தை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்து வைத்துள்ளீர்கள்.மிக்க நன்றி. <br /><br />ஒரு மூலமான சக்தியில்லாமல் எப்படி இத்தனையும் சாத்தியம் ..அவ்வளவு பெரிய சக்திக்கு நிச்சயம் பல கற்பனைகள் இருக்கத்தான் செய்யும்..அதை நோக்கி நேர்மறையாகத்தான் அணுக வேண்டும் <br /><br />அதை இல்லை என பொதுவாக சொல்லி ஒதுக்கி ஏன் நூலில்லா பட்டமாக வேண்டும்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-19065659693929795962010-12-27T12:45:17.749+04:002010-12-27T12:45:17.749+04:00//சுதந்திரமா சோம்பேறித் தனமா என்று தோன்றும் எனக்கு...//சுதந்திரமா சோம்பேறித் தனமா என்று தோன்றும் எனக்கு. // ஸ்ரீ.... சோம்பேறித்தனம் ஒரு பொதுவான துர் குணம் என்பதால் அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.<br /><br />மரணம்,மனஅசதி, தொய்வு, பொறாமை, இப்படி பலதுக்கும் அடிமையாய் உள்ள நாம் ஒரு சக்தியால் சுதந்திரம் பெறமுடியும் என்றால் அதற்கு ஆஸ்தீ(ன்மீ)கத்தால் தான் முடியும். <br /><br />அப்புறம் , சகுந்தலா பாரதி படிக்கவில்லை . ஆனால் எனக்கு தோன்றுவது . கண்ணம்மாவை வைத்து அவ்வளவு பாடிய பாரதி நிச்சயம் அந்த நிதர்சன கண்ணம்மா செல்லம்மாவின் மீது கடும்பற்றோடு (Highly possessive )இருந்திருப்பார்.<br />பற்றினால், கொண்ட காதலால் வந்ததை பெரிசு படுத்த வேண்டியதில்லை..<br /><br />பரமனே பார்வதியை இப்படி படுத்தியவர் தானே.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com